தயாசிறி விவகாரம்: விலகினார் கயந்த

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மே 20 அன்று சபையில் நடந்து கொண்ட விதம் குறித்து பெறப்பட்ட புகாரை விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழுவில் கயந்த கருணாதிலக்க விலகிக்கொண்டார்.