“தேங்காய் விலை மேலும் உயரும்”

உள்ளூர் சந்தையில் தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம், அரசாங்க தேங்காய் ஏலங்களில் இடைத்தரகர்களின் விலை நிர்ணய நடைமுறைகள் என தென்னை வேளாண்மை  சபை தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.