நாட்டை சுற்றி கடல் இருந்தாலும் உப்புக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு நீங்கவில்லை. மரக்கறிகளின் விலைகள் எகிறியுள்ளன. இந்நிலையில், நாட்டில் உப்புக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.