பண்டாரநாயக்கவின் பின், அவரது அடிச்சுவட்டில்

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

பண்டாரநாயக்க 1959இல் கொலை செய்யப்பட்டவையானது சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையின் ஒரு தசாப்தகால பொருளாதாரக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது.