65 விமான சேவைகள் ரத்து ; விசா காலத்தை நீடிக்க நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, அந்த நாடுகளின் வான் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி தெரிவித்தார்.