CID இல் ஆஜரானார் தயாசிறி

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர இன்று (4) பிற்பகல் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரானார். அவர் CIDக்கு சென்றது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டாலும், விசாரணையின் குறிப்பிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை