உலக வரலாற்றில் மிகப்பெரும் அபாயம் ஏற்பட்டுள்ள தருணத்தில், கென்யா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேசுகிறது.
மீண்டும் போர் முரசுகள் அதிர்கின்றன.
சலுகைகள் மானியங்கள் மீண்டும் சுருங்குகின்றன.
அதே பழைய சாம்ராஜ்யம் தன் ஆயுதங்களை மீண்டும் கூர் தீட்டுகின்றது.
இன்றைய இலக்கு ஈரான்.
