ஈரான் கப்பல் தகர்ப்பு ; உடல்களை கொண்டு செல்ல நடவடிக்கை

ஈரானின் ‘ஃபார்ஸ்’ (Fars) செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் உயிரிழந்த 104 கடற்படை வீரர்களில், 84 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.