கிணற்றில் இளம் தாய்: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்: மூவர் கைது

மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிகாடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மாவட்டப் புலனாய்வுப் பிரிவினரின் அதிரடி நடவடிக்கையினால் 24 மணித்தியாலங்களுக்குள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply