நாளைக்கு இரண்டு ’QR’

தற்போது நடைமுறையிலுள்ள ‘QR’ ஒதுக்கீட்டு முறையின் கீழ், நாளை (ஏப்ரல் 01) ஒற்றை மற்றும் இரட்டை எண்களைக் கொண்ட அனைத்து வாகனங்களும் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Leave a Reply