பிரதமர் கலாநிதி ஹரிணி க்கு சர்வதேச தலைமைத்துவ விருது

பெண்களின் ‘ஊதியமற்ற’ வீட்டு உழைப்பானது குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.