பேருந்துப் பயணிகளின் கவனத்துக்கு

 யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்குத் தனியாகப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளைக் குறிவைத்து, மயக்க மருந்து கலந்த ‘லெமன் பஃப்’   பிஸ்கட்டுகளை வழங்கிப் பெருமளவிலான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

Leave a Reply