புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை பேருந்து நிலைய வளாகத்தில் பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், களனியில் கைது செய்யப்பட்ட 33 வயது நபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் ஏப்ரல் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.