கொவிட் வைரஸ் கதையாடல்-3: 2020 பெருந்தொற்றின் ஆண்டு

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஒவ்வோர் ஆண்டைப் போலவும் இவ்வாண்டும் கடந்து போகிறது என்று சொல்லிவிட முடியாத வகையில், 2020இல் நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

சிவரூபன், சர்மா உள்ளிட்ட 14 பேரின் விவரம் வெளியானது

கொரோனா வைரஸ் தொற்று, ஏனைய நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் உள்ள 14 அரசியல் கைதிகள் தொடர்பான விவரங்களை குரலற்றவர்களின் குரல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

மன்னாரில்…

“மத ரீதியான உரிமைகளை சக மதத்தவர்களுடன் இணைந்து வெற்றி கொள்வோம்” எனும் தொணிப்பொருளில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (மெசிடோ) ஏற்பாடு செய்திருந்த விசேட நத்தார் நல்லிணக்க நிகழ்வும். கொரோனா விழிர்ப்புணர்வு செயற்பாடும் மன்னார் பள்ளிமுனை பாரம்பரிய நினைவுச்சின்னமான பெருக்க மர பகுதியில் மெசிடோ நிறுவனத்தின் குழுத்தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை 11 மணியளவில் இடம் பெற்றது.

’நிபந்தனைகளின்றி அரசியல் கைதிகளை விடுவிக்கவும்’

‘கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு, நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை நிபந்தனைகளின்றி மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்’ என்று, யாழ்.மாநகரசபை உறுப்பினர் சடடத்தரணி வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தென்னாபிரிக்காவிலிருந்து புதிய திரிபடைந்த கொவிட்-19

தென்னாபிரிக்காவுடன் தொடர்புடைய புதியதொரு மேலும் தொற்றக்கூடிய கொவிட்-19 பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் சுகாதாரச் செயலாளர் மற் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.

வட்டவளையை வளைத்து போடுகிறது கொரோனா

வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார் வட்டவளை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் 10 பேருக்கு நேற்று (24) தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஜனாஸா எரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இலங்கையில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை கண்டித்து யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களினால் சோனகதெரு ஐந்து சந்திப் பகுதியில் இன்று (25) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மக்களின் சமூகப் போராளி தோழர் சுபத்திரன்

(சாகரன்)

தமிழ் பேசும் மக்கள் தரப்பில் தலமைத்துவ இடைவெளி… பற்றாக்குறை…. இருப்பதாக உணரப்படுவதாக ஊடகவியலாளர்கள் பலரும் தமது பதிவுகளின் அண்மைக் காலங்களில் எழுதி வருவதை அவதானிக்க முடியும். மக்களிடமும் இந்த உணர்வலை இருகத்தான் செய்கின்றது. அணி மாறல்களும், புதிய கட்சிகளும் உருவாக்கம் பெற்றாலும் இந்த இடைவெளி உணரப்படுகின்றது உண்மையாகவே உள்ளது.

இப்படியும் இளைஞர்கள்

இன்று காலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் உள்ள ATM இயந்திரத்தில் பணத்தை வைப்புச் செய்துவிட்டு மீதிப்பணமான 75,000/= ரூபாவை வீட்டுக்கு எடுத்துச் சென்ற கிளிநொச்சி #சிவபாதகலையகம் பாடசாலையின் ஆசிரியர் திரு வ. புஸ்பராசா Pushpa Rajah என்பவர் திருநகர் ஊடாக பாரதிபுரம் செல்லும் போது கனகபுரம் வீதியடியில் தனது பையைப் பார்த்தபோதுதான் அவரது 75,000/= பணம் தவறி விழந்து காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

இந்தியாவில் ஜனநாயகம் இல்லை – ராகுல் காந்தி

கற்பனையில் வேண்டுமானால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்கலாம். ஆனால், உண்மையில், இந்தியாவில் ஜனநாயகம் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.