இப்படியும் இளைஞர்கள்

இன்று காலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்துக்கு அண்மையில் உள்ள ATM இயந்திரத்தில் பணத்தை வைப்புச் செய்துவிட்டு மீதிப்பணமான 75,000/= ரூபாவை வீட்டுக்கு எடுத்துச் சென்ற கிளிநொச்சி #சிவபாதகலையகம் பாடசாலையின் ஆசிரியர் திரு வ. புஸ்பராசா Pushpa Rajah என்பவர் திருநகர் ஊடாக பாரதிபுரம் செல்லும் போது கனகபுரம் வீதியடியில் தனது பையைப் பார்த்தபோதுதான் அவரது 75,000/= பணம் தவறி விழந்து காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.