கவனமாகக் கையாள வேண்டிய விவகாரம்: முள்ளில் படர்ந்த சேலை

(மொஹமட் பாதுஷா)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து, இவ்விவகாரம் இன்னுமொரு பரிமாணத்தை எடுத்திருப்பதாகவே தெரிகின்றது.

ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை

கட்சி தொடங்கவில்லை ; அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறேன் என ரஜினிகாந்த் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இரு கிராமங்கள் முற்றாக மூழ்கின

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரு கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாதளவுக்கு அவை வெள்ள நீரால் சூழப்பட்டிருப்பதாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தெரிவித்தார்.

204 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை

உக்ரைனில் இருந்து மேலும் 204 சுற்றுலா பயணிகள் இன்று(29) மத்தல விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். உக்ரைனில் இருந்து 180 சுற்றுலா பயணிகள் நேற்று நாட்டுக்கு வருகைதந்திருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டை வந்தடைந்த சுற்றுலா பயணிகள் பெந்தோட்டை மற்றும் கொக்கல ஆகிய பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்களில் தங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

ஜா- எல பகுதியில் தொற்று அதிகரிப்பு

கட்டுநாயக்க- சீதுவ பிரதேசத்தில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஐவர் இன்று(29) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். இவர்கள் ஜா- எல பிரதேசத்திலுள்ள விவசாய உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நிறுவன ஊழியர்கள் 41 பேர் நேற்றைய தினமும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

மாகாணசபை தேர்தலுக்கு ரூ.4000 மில்லியன்?

மாகாணசபைகளுக்கான தேர்தல் சட்டத்தில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு கண்டதன் பின்னரே, தேர்தலை நடத்துவதற்கான வழிமுறை குறித்து ஆராயப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடைசி உண்ணாவிரதப் போராட்டம்

விவசாயிகளின் கோரிக்கைகளும், கவலைகளும் மத்திய அரசால் தீர்க்கப்படாவிட்டால், என்னுடைய கடைசிப் போராட்டத்தை விவசாயிகளுக்காக நடத்துவேன் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே எச்சரித்துள்ளார்.

தமிழ்த் தலைமைகளின் பேசாப்பொருள் ‘பொருளாதாரம்’

(என்.கே. அஷோக்பரன்)

சர்வதேச அங்கிகாரம்மிக்க கடன் மதீப்பீடுகளான ‘பிட்ச் ரேடிங்ஸ்’, ‘ஸ்டான்டர்ட்ஸ் அன்ட் புவர்ஸ்’, ‘மூடீஸ்’ ஆகியன, மீண்டும் இலங்கையின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன. இதன் அர்த்தம், சுதந்திர இலங்கை அரசு, தனது கடனை மீளச் செலுத்த முடியாத, வங்குரோத்து சூழலை எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்பதாகும்.

கடலம்மா….! வஞ்சிக்கலாமா..? கடலம்மா……!!

(சாகரன்)

(தென்கிழக்காசிய நாடுகளில் 26.12.2004 இல் மிகப்பெரும் அழிவுகளைத் ஏற்படுத்தியது சுனாமி அனர்த்தம். பதினாறு வருடங்கள் கடந்த நிலையில் இன்று அதனை ஒட்டிய என் நினைவலைகள்……….)