மன்னாரில்…

நாடளாவிய ரீதியில் மதங்களுக்கு இடையில் காணப்படும் கசப்புணர்வுகளை எதிர்கால தலைமுறையினர் மறந்து நல்லிணக்க ரீதியில் மத சுதந்திரத்தை பயன்படுத்தும் விதமாக மும்மதங்களைச் சேர்ந்த சிறுவர்களையும் இணைத்து இந்நிகழ்வு இடம் பெற்றது .

இந்நிகழ்வில் பள்ளிமுனை கிராம மக்கள், மெசிடோ நிறுவன ஊழியர்கள், சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் மூன்று மதங்களையும் சேர்ந்த சிறுவர்களால் நல்லிணக்க சின்னமான புறாக்கள் பறக்கவிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.