இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றவருக்கு சூடு

இந்தியாவின் காஷ்மீரின் குப்வரா மாவட்டத்துக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பிரஜை இந்திய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார் என, இந்திய இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்தார்.