1989ம் ஆண்டின் மையப்பகுதி என நினைக்கின்றேன். அருமைத் தலைவர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை முதலில் ஆதரித்து விட்டு பின் எதிர்த்த பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்திய அமைதிப்படையை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருந்த காலம் அது.