கொழும்பு மாநகர எல்லைக்குள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை நாளை (23) திங்கட்கிழமை முதல் மீண்டும் அறவிடுவதற்கு கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.
The Formula
கொழும்பு மாநகர எல்லைக்குள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை நாளை (23) திங்கட்கிழமை முதல் மீண்டும் அறவிடுவதற்கு கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.