(Kanagu Kanagraj)

பொக்கன் என்பவரின் குடிசையில் அந்த மனிதர் தலைமறைவு வாழ்க்கையைத் துவங்கியபோது, அவர்தான் இ.எம்.எஸ் என்று பொக்கன் அறிந்திருக்கவில்லை…..
The Formula
International Politics
நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவியுள்ளது காங்கிரஸ் கட்சி. ஆளுங்கட்சியாக இருந்த பஞ்சாபை ஆம் ஆத்மியிடம் இழந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் ஏற்கெனவே செல்வாக்கை இழந்துவிட்ட நிலையில், உத்தராகண்டில் பாஜகவுக்குக் கடும் போட்டியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் கூடப் பொய்த்துவிட்டது.
(சாகரன்)
ரஷ்யா, உக்ரேன், அமெரிக்கா
மேற்குலக நாடுகளும் அவர்களின் ஊடகங்களும் ரஷ்யா உக்ரேன் மீது ஒரு தலைப்பட்சமாக போர் தொடுத்துவிட்டது என்ற பிரச்சாரங்களுக்கு மத்தியில் நேட்டோ நாடுகள் கொடுத்த… கொடுத்து வரும் ஆயுங்களைக் கொண்டு ரஷ்யாவின் உக்ரேனின் தலை நகரை நோக்கிய நகர்வை எதிர்த்து உக்ரேன் படைகள் போர் செய்து கொண்டிருக்கின்றனர்.
ஐரோப்பிய யூனியன்
பார்லிமெண்ட் கூட்டம்.
காணொளியில் பேசுகிறார்
உக்ரெய்ன் செலென்ஸ்கி.
கேட்டுக்கொண்டிருக்கிறவர்கள் –
“போரில் பின்வாங்கமாட்டேன் “
என்று செலென்ஸ்கி சொன்னவுடன் –
ஒரு ஆள் பாக்கி இல்லை –
எழுந்து நின்று கைதட்டுகிறான்.
எல்லாரும் ரஷ்யாவை பின்வாங்கச் சொன்னவன்.
எல்லாரும் ரஷ்யாவுக்குத் தடை போட்டவன்.
‘பேச்சுவார்த்தைக்குப் போ ‘
என்று உக்ரெய்னிடம்சொல்லாதவன்.
‘ஏன் குடிமக்கள் கையில் ஆயுதம் கொடுக்கிறாய்,
அவர்களைக் கேடயமாக்குகிறாய்’ என்று
செலென்ஸ்கியிடம் கேட்காதவன்.
அத்தனை பேரும் -இவ்வளவு வருடங்களாக
உக்ரெய்ன் தேசியவாதக் குழுக்களுக்கு
உக்ரெய்ன் ராணுவத்தின்மூலம்
ஆயுதம் கொடுத்து
உக்ரெய்ன் வாழ் ரஷ்ய குடிமக்களை
ஒடுக்கி வைக்கச் செய்தவன்.
அத்தனை பேரும் –
சண்டை நின்று விடக்கூடாது என்று
இப்போது மூட்டை மூட்டையாக
உக்ரெய்னுக்கு ஆயுதத்தை அனுப்புகிறவன்.
அவர்கள் முன் முஷ்டி உயர்த்தும் செலென்ஸ்கி
“போரில் பின்வாங்கமாட்டேன்!” எனும்போது
எழுந்து, கைதட்டி ஆரவாரிக்கிறார்கள்.
இந்தப் போர் அமெரிக்காவுக்கும்
நேட்டோவுக்கும் செலென்ஸ்கிக்கும்
இனிக்கிறது என்று நான் எழுதியதன் –
இந்தப் போர் உக்ரெய்னுக்கு ஆகாது;
ரஷ்யாவுக்கும் கூடாது;
ஆனால், அமெரிக்காவுக்குத்
தேவையாக இருக்கிறது என்று
ரஷ்யா, உக்ரெய்ன் கம்யூனிஸ்டு கட்சிகள்
சொன்னதன் –
பொருள்
விளங்குகிறதல்லவா?
(Rathan Chandrasekar)
(மொஹமட் பாதுஷா)
உலக வரலாற்றில் முக்கால்வாசிப் பக்கங்கள் போர்களாலேயே நிரம்பியுள்ளன. நில ஆக்கிரமிப்புக்கான போர், நில மீட்புக்கான போர், அதிகாரத்தை அதிகரிப்பதற்கான போர், இன, மத ரீதியான போர் என இது நீட்சி கொள்கின்றது. ஏன் மண்ணுக்கான போர் மட்டுமன்றி பெண்ணுக்கான போர்களும் நடந்தேறியுள்ளன.