சியோனிசத்தை முற்றாகத் தோற்கடிக்க பலஸ்தீனியர்கள் ஐக்கியப்பட வேண்டும்

(வானவில்)

மத்தியதரைக்கடல் ஓரத்தில் எகிப்திற்கு வடக்காக 365 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பைக் கொண்ட பகுதிதான் பலஸ்தீன மக்கள் வாழும் காசா என்ற நிலப்பரப்பு. காசாப்பகுதியின் நிர்வாகம் ஹமாஸ் என்ற அமைப்பின் கீழுள்ளளது. இதைவிட காசாவிற்கு வடகிழக்குப் புறமாக, ஜோர்டான் ஆற்றிற்கு மேற்கு கரைப் பகுதியிலும் 5665 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் பலஸ்தீன மக்கள் வாழுகிறார்கள்.

புலம் பெயர் தேசங்களில் இந்திய மாணவர்கள்

(Rathan Chandrasekar)

வெளிநாடுகளில் படிக்கப் போன இடத்தில்
மாணவர்களை மூளைச்சலவை செய்து –
உண்மைகளை சொல்லிக்கொடுக்கும் பேராசிரியர்களை
தாக்கச் சொல்கிற மதவெறி அடிப்படைவாதம்
எவ்வளவு பயங்கரமானது!
புரிந்துகொள்ள இந்தப் பதிவு.

வாழ விடு War விடு (பகுதி 4)

(சாகரன்)

பாலஸ்தீனம் வாழுமா…..?

வரலாற்றைப் பேசுவதற்கு மனம் கொடுக்காத சூழலில் அண்மைய மருத்துவ மனை மீதான தாக்குதலை பேச விளைகின்றேன்.

இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி ஷிமோன் பெரஸ், செப்டம்பர் 13, 1993 அன்று வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீனிய சுயாட்சி குறித்த வரலாற்று இஸ்ரேல்-பிஎல்ஓ ஓஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஹமாஸ் ஒரு தீவிரவாத அமைப்பா?? இந்தியாவில் ஹமாஸ் தடை செய்யப்பட்டுள்ளதா??

(அ.முத்துக்கிருஷ்ணன்)

ஹமாஸ் இயக்கம் 1987 ஆம் ஆண்டு சேக்கு அகமது யாசின், மற்றும் முகமது தாகா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டைப் பாலஸ்தீனர்களுக்கு மீளப் பெற்றுக்கொடுத்து இஸ்ரேல், மேற்குக் கரை, காசா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே ஹமாசின் முக்கிய குறிக்கோளாகத் தொடங்கப்பட்டது.

வாழ விடு வாறை(War) விடு (பகுதி 3)

பாலஸ்தீனம் வாழுமா…..?

(சாகரன்)

அமெரிக்க கூட்டமைப்பான நேட்டோ அதற்கு ஒத்து ஊதும் ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் உலக அளவில் ஒன்றிற்கு சற்;று மேற்பட்ட யுத்த களத்தை மட்டும் நடத்த முடியுமான வலிமை வளங்களை மட்டும் தற்போது கொண்டிருப்பதினாலேயே இஸ்ரேல் வரை கப்பலை அனுப்பிவிட்டு தற்போது சற்று அம்முவது போல் செயற்பட தொடங்கியுள்ளன…..?

இந்தியா

(TSounthar Sounthar)

சிந்து [ Sindhu ] – இந்து [ Indhu ] – இண்டிகா[ Indika ]- இந்துஸ்தான் [ Industan ] – இண்டியா[ India ]- இந்தியா:
இன்று நாம் அறிகின்ற இந்தியா என்பது ஆங்கிலேயர்கள் தமது சௌகரியங்களுக்காக செயற்கையாக ஒன்றுபடுத்திய ஒரு நாடாகும்.
இனம், மொழி, மத நம்பிக்கைகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் என பல்வகைப் பிரிவுகளைக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தை ஒரு தொகுப்பாக அவர்கள் உருவாக்கினார்கள்.

வாழ விடு வாறை விடு (பகுதி 2)

பாலஸ்தீனம் வாழுமா…..?

(சாகரன்)

இஸ்ரேலின் உளவு நிறுவனம் மொசாட்டின் கண்களின் மண்ணைத் தூவி விட்டு இஸ்ரேல் மீதான பல ஆயிரம் எறிகணைகளைத் சில நிமிடங்களில் தாக்கியதும்….

வாழ விடு……. War ஐ விடு…… (பகுதி 1)

(சாகரன்)

பாலஸ்தீனம் வாழுமா…..?

அகதியாய் பிறந்து அகதியாய் வாழ்ந்து அகதியாய் மரிக்கும் பிரஜைகள் என்று ஒருவர் இருப்பாராயின் அது பாலஸ்தீனர்கள் என்று உலகம் சொல்லும் தேசத்தில் உக்கிரமான போர் எழுந்துள்ளது.

பாலஸ்தீன விடுதலைக்கான போரின் புதிய பரிமாணம்: பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தம்

(Thesam Jeyabalan)

48 மணி நேரங்களைக் கடந்து நடக்கின்ற பாலஸ்தீன – இஸ்ரேல் யுத்தத்தில் இரு தரப்பிலும் 2000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 5000 பேர் வரை காயப்பட்டுள்ளனர். ஒக்ரோபர் 7 சனிக்கிழமை காலை ஆறரை மணி அளவில் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடிவரும் ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தென் பகுதியை தரை, கடல், ஆகாய மார்க்கமாக தாக்க ஆரம்பித்தனர். எவரும் எதிர்பாத்திராத வகையில் மிகத்திட்டமிட்ட முறையில் இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.

தெற்காசியா தொடர்பிலான பெரியண்ணனின் கொள்கை மாறியிருக்கிறதா?

(என்.கே.அஷோக்பரன்)

கனடாவும், இந்தியாவும் மிகப்பெரிய இராஜதந்திர முறுகல் நிலையை சந்தித்து நிற்கும் காலப்பகுதியிது. பதினைந்து வருடங்கள் முன்பு கூட இதுபோன்றதொரு நிலை ஏற்பட்டிருக்காது. ஏனென்றால், உலகளவில் இந்தியா தனது பலத்தை இதற்கு முன்னர், இத்தனை தூரம் வௌிக்காட்டியதில்லை. தனக்குக் கிடைக்கவிருந்த ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆசனத்தையே, சீனாவுக்கு வழங்காததை தாம் பெறுவது கூடாது என்று ஏற்காது விட்ட நேருவிய இந்தியா இப்போது இல்லை. வறிய நாடு, பிச்சைக்கார நாடு என்று மேற்குலகமானது தனது ஆதிக்கப்பார்வையின் காரணமாக, ஆபிரிக்காவுக்கு அடுத்து மோசமாகப் பார்த்த இந்தியா இன்று இல்லை.