லலித் அம்பன்வில.

இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரியுமா ? இன்றைய தினம் இருபது வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மகிந்தானந்தவின் வழக்கை முன்னெடுத்துச் செல்ல உதவிய superintendent of audit லலித் அம்பன்வில.

மீண்டும் சூடு பிடிக்கும் தேயிலை

ஏப்ரல் மாதத்தில் உங்களின் தேயிலை விளைச்சல் கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் பதிவாகியிருந்த உயர்ந்த பெறுமதியான 26.3 மில்லியன் கிலோகிராம் (Mnkg) எனும் உயர் பெறுமதியை பதிவு செய்திருந்ததாக ஆசியா சியாகா கொமோடிட்டீஸ் பிஎல்சி அறிவித்துள்ளது.

தங்க வாயிலை நோக்கி நகர்வதை தடுக்கும் ‘இலஞ்ச பேய்’

இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க கூடிய வலிமையான ஆட்சியாளர்களையும், அறிவார்ந்த மக்களையும் கொண்ட ஒரு நாடு நிச்சயமாக முன்னேற்றத்தின் தங்க வாயிலை நோக்கி நகரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு ஒரு விரிவான சட்ட அமைப்பும், அந்தச் சட்டங்களைச் செயல்படுத்த ஒரு நடைமுறை வழிமுறையும் தேவைப்படும். 

பழைய பாதையை பின்பற்றும் பல்லவி தொடர்கிறது

இலங்கையில், வீதி விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் விளைவாக இறப்புகளும் நிரந்தர ஊனங்களும் ஏற்பட்டு வருகின்றன. விபத்துக்களில் படுகாயமடைந்தவர்கள் தங்களை குணப்படுத்திக்கொள்ள பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி

(Thangathurai Thayani)

முள்ளிவாய்க்கால் கஞ்சி, முள்ளிவாய்க்கால் கஞ்சி என பெரிய படம் போட்டு வருடந்தோறும் மே 18 இல் கஞ்சியை சாட்டி பிச்சை எடுக்கும் மகா நடிகர்களே! நானும் 2009 இல் குண்டுகளுக்கும் செல்களுக்கும் மத்தியில் பல புனர்வாழ்வு முகாம்களுக்குள் ஆயிரமாயிரம் போராளிகளுக்கு சிகிச்சை வழங்கிக் கொண்டு தான் இருந்தேன்.

‘வீதி ஒழுக்கத்திற்கு’ உடனடி நடவடிக்கை அவசியம்

கதிர்காமத்தில் இருந்து குருநாகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டி எல்ல, பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 4.30 மணியளவில், பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானதில், ஆண்கள் 16 பேரும் பெண்கள் அறுவருமாக 22 பேர் மரணித்துள்ளனர். இந்த சம்பவம்  முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

பாதாள உலகத்தை உண்மையிலேயே அடக்க முடியாதா?

நமது நாட்டில் பாதாள உலகம் சிறிது காலம் அமைதியாக இருந்தபோதிலும், அன்றாட இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களை பார்க்குமிடத்து, மீண்டும் மிகவேகமாக தலைதூக்கியுள்ளதை அவதானிக்க முடிக்கின்றது.

‘தீப்பொறி’

அறுபதுகளில் பரப்பாகிய பத்திரிகை..!

எம். கே. அந்தனிசில் எழுதிய அடுக்கு வசனங்கள்..!!
அறுபதுகளில் அரசியல் – இலக்கியவாதிகள் மத்தியில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட பத்திரிகை ‘தீப்பொறி’..!

மரணப் பொறியாகி துர்நாற்றம் வீசும் பொலிஸ் நிலையங்கள்

“குற்றம் மற்றும் வன்முறை குறித்த அச்சமின்றி நம்பிக்கையுடன் வாழக் கூடிய சமாதானம் மிக்க சூழல் ஒன்றை உருவாக்கல்” என்பது இலங்கை பொலிஸின் நோக்கமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க அனுமதி மற்றும் பொறுப்பின்மை:

(Sivakumar Subramaniam)

இவை அனைத்தும் இல்லாமல், ஒரு அரச அதிகாரி “ஏதோ ஒரு காரணத்திற்காக” கையொப்பமிட்டு அனுமதி வழங்குகிறார். பின்னர், “எங்களிடம் அனுமதி உள்ளது” என்று இதற்கு ஆதரவாக, சமூகப் பொறுப்பற்ற சில வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைக்கின்றனர். ஆனால், இறுதியில் இது மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் தீமையை விளைவிக்க
இந்த பிரச்சினையின் ஆழத்தையும் விளைவுகளையும் புரிந்து கொண்டு, அறிவார்ந்த உரையாடல்கள் மூலம் தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.