நேபாளத்தின் ஆளும் கட்சியான கம்யூனிசக் கட்சியிலிருந்து அந்நாட்டின் இடைக்காலப் பிரதமர் கே.பி. ஷர்மா ஒளி இன்று வெளியேற்றப்பட்டதாக அவரது எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு
தடுப்பூசிகளை வழங்க சீனா இணக்கம்
கொவிட் 19 தொற்றுக்கான தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் சினோபாம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசிகளில் 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த தடுப்பூசியை பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்க சீனா எதிர்பார்த்துள்ளது.
மூதூர் திருகோணமலைக்கான கடல் பயணங்களும். ஒரு பயணத்தின் துயர மொழிஒரு நினைவுக் குறிப்பு
இந்திய விவாசாயிகளின் போராட்டம் வெல்லட்டும்

எமது அஞ்சலி

தோழர் ரவி தோழர் மோகனின் தந்தையார் கனடாவில் இன்று இயற்கை எய்தினார்
‘சீனத் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும்’
‘தோட்ட வீடமைப்பு முறையில் திருத்தம்’
பெருந்தோட்ட மக்களுக்கு இடவசதிகளை கொண்ட வீடுகளை அமைத்துக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதென தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல, இதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகளுக்கு மேலதிகமாக, இந்திய அரசாங்கமும் இந்த வீட்டுத் திட்டத்துக்கு உதவ முன்வந்துள்ளது என்றார்.
’தவசிகுளம் மக்கள் குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்’
பீ .1.258 பரம்பரையின் மாறி இலங்கையில் உள்ளது
பிரித்தானியா, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிற்ஸலாந்து ஆகிய நாடுகளில் பரவிய மாறி (திரிபடைந்த) கொரோனா வைரஸ் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர பலக்லைக்கழகத்தின் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பளார் வைத்தியர் சந்திம ஜீவர்தன உறுதியாக தெரிவித்துள்ளார். கொவிட் -19 (பீ .1.258 பரம்பரை) இன் புதிய மாறுபாடு, அதிக பரிமாற்ற விகிதத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
