அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 156 வாக்குகள் கிடைத்தன. 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிராக 65 வாக்குகள் கிடைத்தன. அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஆதரவாக வாக்களித்தார்.
பொலிவிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உரிமை கோரிய சோஷலிசவாதிகள்
பொலிவியாவின் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது சுற்று வாக்களிப்பின் தேவையில்லாமல் அந்நாட்டின் சோஷலிச வேட்பாளரான லூயிஸ் அர்சே ஜனாதிபதித் தேர்தலில் வெல்வார் என உத்தியோகபூர்வமற்ற வாக்கெண்ணிக்கை நேற்று வெளிப்படுத்துகையில், அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி இவோ மொராலெஸின் இடதுசாரிக் கட்சி பதவிக்குத் திரும்புவதை அண்மித்துள்ளது.
ஜெயலலிதாவின் கூற்றை விட, முரளியின் கூற்று மோசமானதா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)
கிரிக்கெட் விளையாட்டின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றி, தமிழகத்தில் ‘800’ என்ற பெயரில் தயாரிக்கப்படவிருந்த திரைப்படம் தொடர்பாக, அங்கு எழுந்திருக்கும் சர்ச்சை, இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ் அரசியல் தலைவர்கள், பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினையே தவிர வேறொன்றும் அல்ல!
மாநகர சபையையும் இழந்தார் மணி
டாக்டர் கோட்னீஸ் அவர்களின் 110ஆவது பிறந்த தினம்

யப்பானிய ஏகாதிபத்தியவாதிகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரடிய சீன மக்களின் விடுதலைப் போராட்டத்துக்கு உதவுவதற்காக சீனாவுக்கு சென்ற ஐவர் அடங்கிய இந்திய மருத்துவர் குழுவில் ஒருவராகச் சென்று, சீன மண்ணிலேயே தனது தியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட இந்திய டாக்டர் துவாரகாநாத் கோட்னீஸ் – Dwarkanath Kotnis – (சீனப் பெயர் ஹீ டைகுவா – Ke Di Hua) அவர்களின் 110ஆவது பிறந்த தினத்தை ஒக்ரோபர் 10ஆம் திகதி சீன மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடியுள்ளனர்.
இலங்கையில் அரசமைப்புத் திருத்தம்: அவல நாடகத்தின் இன்னோர் அத்தியாயம்
ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
தோழர் தாமஸ் சங்காரா
கிரிகட்டர் முத்தையா முரளி..! இந்த நொடியில் என் மனதில்…
“கிரிகட்டர் முரளி” பற்றிய கதை படமாக போகிறது. அதில் நடிக்க உள்ள நடிகர் “தமிழரா, இல்லையா” என்று விவாதிக்கும் அளவுக்கு விவாதம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இதுபற்றி என் நெருங்கிய வட்டாரத்தில் கலந்துரையாடல் நடந்தது. தமிழகத்திலிருந்து அரசியல் நண்பர் ஒருவர் தொலை(யில்)பேசி என் கருத்தும் கேட்டார்.
முரளிதரனும், விஜய்சேதுபதியும்

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னைநாள் வீரரும், உலகத்தில் பெயர்பெற்ற சுழல்பந்து வீச்சாளருமான முத்தையா-முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை 800எனும் திரைக்காவியமாக படைக்கவுள்ள நிலையில் அப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நாயகனாக முரளிதரன் பாத்திரமேற்று நடிக்கிறார். இந்நிலையில் சமூகவலைத்தளங்களூடாக விஜய்சேதுபதிக்கான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும்,இழிவுகரமான பதாதைகளையும் வெளியிட்டு பெரும்பாலான தமிழர்கள் இதனை சமகாலத்தில் எதிர்க்கின்றார்கள்.
