தமிழக மீனவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து வங்கக் கடலில் மீன்பிடிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படை நடவடிக்கையால் பெரிதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
200 பேருடன் மூழ்கிய படகு: டஜன் கணக்கானவர்கள் மாயம்
நாகதீப விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
’’குஷ்’’ஷூடன் இந்திய பிரஜை கைது
டிட்வா நிவாரணத்துக்கு விளையாட இந்தியா இணக்கம்
300 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் அழிப்பு
‘தமிழ் சினிமா மெல்ல சாகும்’ – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி
கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமானது நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு, பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.