போதை ஒழிப்பில் புகையோ புகை….!

(தோழர் ஜேம்ஸ்)

சாதி. சமய
வேறுபாடுகள் இன்றி…..
ஐயர், பாதிரியார்
பிரசன்னம் இன்றி….
புகையோ புகை…

பிலிப்பைன்ஸை பேரிடர்: உயிரிழந்தோர் 114 ஆக உயர்வு

பசிபிக் பெருங்கடலில் உருவான குறைந்தழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்ற கால்மேகி புயல் மத்திய பிலிப்பைன்ஸில் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தியதால், குறைந்தது 114 பேர் உயிரிழந்ததை அடுத்து, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் ஒரு பேரிடர் நிலையை அறிவித்துள்ளார்.

சபிய்யாவின் தங்கப் பதக்கங்களும் ஆடை சர்ச்சையும்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

இந்தியாவில் ஜார்காந்த மாநிலத்தின் தலைநகரான ரான்சியில் நடைபெற்ற தெற்காசியத் தடகள போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கை வீரர்கள் வீராங்கனைகள் தமது நாட்டுக்காக 16 தங்கப் பதக்கங்களையும் 14 வெள்ளிப் பதக்கங்களையும் 10 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.

கஞ்சா சாகுபடியும் போதைப்பொருள் ஒழிப்பு திட்டமும்

முழு நாடும் ஒன்றாக’ எனும் தொனிப்பொருளின் கீழ், போதைப்பொருளுக்கு எதிரான திட்டம் முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில், முதலீட்டு வலயங்களில் கஞ்சா சாகுபடி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்து. போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது, இந்த தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவும் அறிவித்துள்ளது. 

முதலீடுகளை மேற்கொள்ள ஊக்குவிப்போம்: சீன தூதுக் குழு உறுதி

சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாட்டின் (CPPCC) தேசியக் குழுவின் உறுப்பினரும், பொருளாதார விவகார குழுவின் பணிப்பாளருமான கௌரவ வாங் குவோஷெங்   தலைமையிலான உயர்மட்ட சீனத் தூதுக் குழுவினர் இலங்கை பாராளுமன்றக் குழுக்களின் உறுப்பினர்களுடன் வியாழக்கிழமை (06) கலந்துரையாடலொன்றை நடத்தினர்.

கசிப்புடன் கைது

மட்டக்களப்பு, மாவடிவேம்பு பகுதியில்  கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் கைது

நெடுந்தீவில் தொல்பொருள் சுவடியை சேதப்படுத்திய விவகாரத்தில் நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் யாழ். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரால் வியாழக்கிழமை (06)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கணவன், மகன் சிக்கினர்: மனைவி இராஜினாமா

தனது கணவர் மற்றும் மகன் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தேசிய மக்கள் சக்தியின்  பேலியகொட நகர சபை உறுப்பினரா  நிரஞ்சல குமாரி ராஜினாமா செய்துள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

வித்யா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை: தீர்ப்பு ஒத்திவைப்பு

சிவலோகநாதன் வித்யா கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (06) ஒத்திவைத்துள்ளது.

கொலன்ன பிரதேச சபை: பட்ஜெட்டில் தேசிய மக்கள் சக்தி தோல்வி

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, வரவு-செலவுத்திட்டத்தில் (பட்ஜெட்) முதல் தோல்வியை சந்தித்துள்ளது. கொலன்ன பிரதேச சபையின் முதல் பட்ஜெட்டில், ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.