
திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் சமர்ப்பிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றுவதற்கான விவாதத்தில் பங்கேற்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்திற்கு வௌ்ளிக்கிழமை (19) வருகை தந்தார்.

