ஈரானில் நடப்பது என்ன ?

(Kunapalan Selvaratnam)

ஈரானில் உச்ச தலைவர் ‘டிரம்பைப் பிரியப்படுத்த முயற்சிப்பதாக’ மக்கள் மீது குற்றம் சாட்டியதால், அங்கு மேலும் போராட்டங்கள் வெடித்தன. More protests erupt in Iran as supreme leader accuses crowds of ‘trying to please Trump’.

பிரதம மந்திரி ஹரிணி மீதான நம்பிக்கை


(தோழர் ஜேம்ஸ்)

நுகேகொடையில் எதிர் கட்சிகளுக்கு கிடைத்த தோல்வி பாராளுமன்றத்திலும் நிரூபிக்கப்படும்.

அங்கு மக்கள் அதனை செய்து காட்டினார்கள் பாராளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதிகள் இதனைச் செய்து காட்டுவார்கள்.

ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் பரவுகையில் மோதல்கள்

ஈரானின் பொருளாதார நெருக்கடியால் வெடித்த ஆர்ப்பாட்டங்கள் 11ஆவது நாளாகத் தொடருகையில் சில இடங்களில் அரசாங்கத்துக்கெதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படைகளுக்குமிடையே புதன்கிழமை (07) மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறித்து விசேட அறிவிப்பு

மகாவலி நீர்த்தேக்க அமைப்பின் விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறித்து மகாவலி அதிகாரசபை சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு ஆலோசனைக் குழு கூடியது

பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு  நேற்று முன்தினம் (07) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.

அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி

அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரெனீ நிக்கோல் குட் என்ற பெண் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ட்ரம்பின் புதிய குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு குடிவரவு அதிகாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீண்டும் வௌ்ளம் : போக்குவரத்து பாதிப்பு

சீரற்ற காலநிலையால் மட்டக்களப்பின் கிரான் பாலத்திற்கு அருகில் வௌ்ளம் ஏற்பட்டுள்ள காரணத்தால் புலிபாய்ந்தகல் பகுதிக்கும் கிரானுக்கும் இடையில் பாலத்தின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. 

கிழக்கு கடற்கரைக்கு அருகில் சூறாவளி நிலைகொண்டுள்ளது

தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது இன்று (9) அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  அது மேலும் வலுவடைந்து வடமேற்குத் திசையில் பயணித்து இன்று பிற்பகல் வேளையில் பொத்துவிலுக்கும், திருகோணமலைக்கும் இடையிலான கடற்பரப்பு ஊடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

’யாழ்ப்பாணத்தில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம்’

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இதன் தாக்கம் யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

கிரீன்லாந்து மக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டம்

கிரீன்லாந்து மக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க அந்நாட்டு குடிமக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டத்தை பரிசீலித்து வருகிறார்.