காரைக்கால் மீனவர்கள் 11 பேர் கைது

தமிழக மீனவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து வங்கக் கடலில் மீன்பிடிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்டனர். இலங்கை கடற்படை நடவடிக்கையால் பெரிதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

200 பேருடன் மூழ்கிய படகு: டஜன் கணக்கானவர்கள் மாயம்

ஐரோப்பாவை அடைய முயன்ற சுமார் 200 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு காம்பியா கடற்கரையில் கவிழ்ந்ததில் குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாகதீப விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்

நயினாதீவில் உள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் தலைமையிலான பிக்குகள்   தையிட்டி விகாரை பகுதிக்கு வெள்ளிக்கிழமை (02) விஜயம் செய்து காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

’’குஷ்’’ஷூடன் இந்திய பிர​ஜை கைது

“குஷ்” போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் வெள்ளிக்கிழமை (02) அன்று காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார். அந்த பெறுமதி ரூ. 34 மில்லியன் 19 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிட்வா நிவாரணத்துக்கு விளையாட இந்தியா இணக்கம்

டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாக , ​​மேலதிகமாக இருபதுக்கு 20 சர்வதேச (டி20ஐ) போட்டிகளில் விளையாட இந்தியா ஒப்புக்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.

300 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்கள் அழிப்பு

வனாத்தவில்லுவ லெக்டோ தோட்டத்தில் அமைந்துள்ள அதிஉயர் வெப்பத் தகன உலையில் இன்று சுமார் 300 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் மற்றும் அபின் வகை போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.

‘தமிழ் சினிமா மெல்ல சாகும்’ – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

இயக்குனர் கிட்டு இயக்கத்தில் வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெளியான படம் சல்லியர்கள். இந்த படத்தில் சத்யாதேவி, மகேந்திரன், கருணாஸ், மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டு பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமானது நாட்டினுள் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை மற்றும் சில மாகாணங்களில் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள சேதங்களைக் கருத்திற்கொண்டு, பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து கட்டமைப்பு வழமைக்குத் திரும்பும் வரை 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிறைவுக்கு வரும் டென்மார்க் அஞ்சல் சேவை

அஞ்சல் கடிதங்களின் தேவை மிகக் குறைந்ததைத் தொடர்ந்து, டென்மார்க்கின் அரசுக்குச் சொந்தமான அஞ்சல் நிறுவனமான PostNord, கடித விநியோக சேவையில் இருந்து முழுமையாக விலகத் தீர்மானித்துள்ளது.

எரிமலை சீற்றத்தால் மக்கள் வெளியேற்றம்

இந்தோனேஷியாவில் உள்ள பர்னி தெலோங் எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து பொதுமக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.