வெலிமட, ரஹங்கல மலையில் விரிசல் ஏற்பட்டு வெடித்து மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுவதால், பொரலந்தை, ரஹங்கல மற்றும் ஹீன்னாரங்கொல்ல ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளில் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் புதன்கிழமை (3) தெரிவித்துள்ளது.


