நுகேகொடையில் நவம்பர் 21 ஆம் திகதி நடைபெறவிருக்கும் எதிர்ப்பு பேரணியானது, அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நுகேகொடை கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு கை கொடுக்குமா
ஆப்கானிஸ்தானில் பசியால் வாடும் குடும்பங்கள்
’திறமையாளர்களை அமெரிக்கா ஈர்ப்பது முக்கியம்’
மன்னாரில் போதைப்பொருள் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
புதுடெல்லி கோரம்:
புதுடெல்லியின் செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் கொடூரமான தாக்கம், மூன்றாவது நாளாகியும் நீடித்து வருகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு சந்தையில் உள்ள வாயிலின் கூரையில் துண்டிக்கப்பட்ட கை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு
ஓய்வு பெறுகிறார் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்
இணையவழி கடன் : பல உயிர்களைப் பலி
அத்தனக்கல்ல பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என அறியக்கிடைப்பதனால், இந்த விடயம் தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வியாழக்கிழமை (13) அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.