2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இன்று இடம்பெற்றது.
டக்லஸ் தேவானந்தா சற்று முன் கைது
நத்தார் தினத்தன்று 322 பேர் கைது
நத்தார் தினத்தன்று நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் ஓட்டிய 322 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்
அழகுசாதனப் பொருட்கள் குறித்து அதிரடி நடவடிக்கை
அம்பலாங்கொடை கொலைக்குப் பின்னணியில் இருந்த பெண்
ஜனாதிபதி நத்தார் வாழ்த்துச் செய்தி
பதுளையில் 68% பகுதி குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை
பதுளை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 68% பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பதுளை மாவட்ட புவியியலாளர் ஹர்ஷனி பெரேரா தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை நிலவிய காலப்பகுதியில், பதுளை மாவட்டத்தில் மாத்திரம் 368 பிரதான மண்சரிவுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்த மண்சரிவு அபாயம் காரணமாக, இதுவரை சுமார் 650 வீடுகள் அதி உயர் அபாய நிலைக்குள் உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

