அனர்த்தங்களைப் புரிந்து கொண்டு கூட்டாக மீண்டெழ வேண்டிய காலம்

(மொஹமட் பாதுஷா)

நாட்டில் மீண்டுமொரு இயற்கைப் பேரழிவு இடம்பெற்றிருக்கின்றது. ‘டிட்வா’ புயல் என தொடங்கி வடக்கு, கிழக்கில் மழையாகவும் பின்னர் மலையகத்தில் மழையுடன் நிலச்சரிவாகவும், தென்னிலங்கையில் வெள்ளப் பெருக்காகவும் ஒருசில நாட்களுக்குள்ளேயே இந்த அனர்த்தம் கணக்கிட முடியா அழிவுகளையும் சொல்ல முடியா இழப்புக்களையும் ஏற்படுத்தி இருக்கின்றது.  

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உள்ளன

இயற்கை அனர்த்தங்கள் நாட்டையே உலுக்கி, தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்தாலும், பலரும் இன்னும் திருந்துபவர்களாக இல்லை. அதிலிருந்து ஏதாவது இலாபத்தை ஈட்டிக்கொள்ளவே முயற்சிக்கின்றனர். ஈற்றில் அவர்கள், எதனைக் கொண்டு போகப்போகின்றனர் என்பது விடைத்தெரியாத கேள்விகளாகவே இன்னும் உள்ளன. 

பூஜ்ஜியத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டிய துர்பாக்கிய நிலை

சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பல நூற்றுக்கணக்கானோரின் வாழ்க்கைச் சூழல் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. புதிதாக வாழ்க்கையைத் தொடங்குபவர்களுக்கு இது ஒரு பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளது. சிலர், பூஜ்ஜியத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

கொழும்புக்கு அதிரடி அறிவிப்பு – பிரதமர் கலாநிதி ஹரிணி

கொழும்பு மாவட்டத்தினுள் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு அனுமதியளிப்பதற்கோ அல்லது அபிவிருத்தியின் பெயரால் மக்களை ஆபத்தில் தள்ளும் குடியேற்றங்களை நிர்மாணிப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பதுளையில் 1,168 குழந்தைகள் பாதுகாப்பு மையங்களில்

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட ஏராளமான பேரழிவுகளுக்குப் பிறகு பதுளை மாவட்டத்தில் நிறுவப்பட்ட தங்குமிடங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,168 குழந்தைகள் (565 சிறுவர்கள் + 603 சிறுமிகள்) மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்ட 5259 பேர் (2552 சிறுவர்கள் + 2707 சிறுமிகள்) இருப்பதாக பதுளை மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் கடுமையான இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்

பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள்  இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து  வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

உதவிப் பொருட்களுடன் ரஷ்ய விமானம் வந்திறங்கியது

இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலைக்கு ரஷ்ய,  ஒரு சிறப்பு சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 35 மெட்ரிக் தொன் உதவிப் பொருட்களை புதன்கிழமை (10) மதியம் அனுப்பியது.

கப்பலுக்கு பொருட்களை ஏற்றியவர் கடலில் விழுந்து மரணம்

நெடுந்தீவு பயணிகள் கப்பலில் பொருட்களை ஏற்றிய நபர் தவறுதலாக கடலில் வீழ்ந்து உயிரிழப்பு

கனமழையால் மீண்டும் மூழ்கிய வயல் நிலங்கள்

சீரற்ற கால நிலை காரணமாக மூழ்கடிக்கப்பட்ட வயல் நிலங்கள் மீண்டும் கனமழை காரணமாக மூழ்கியுள்ளது.தம்பலகாமம்  பிரதேச  கோயிலடியை  அண்டிய  வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளன.