(தோழர் ஜேம்ஸ்)
முதலை நீரில் பலம்.
யானை தரையில் பலம்
குரங்கு மரக்கிளையில் பலம்
பறவை வானத்தில் பலம்

The Formula
பங்களாதேஷில் முக்கிய மாணவர் இயக்கத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்து இளைஞர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்துக்களை குறிவைத்து கலவரம் பரவுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
வெருகல் பிரதேசம் ஞாயிற்றுக்கிழமை (21) காலை முதல் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கத்தொடங்கியுள்ளது. மன்னம்பிட்டி ஊடாக வௌ்ளிக்கிழமை (19) மாலை முதல் வரத்தொடங்கிய மகாவலி கங்கையின் அதிக நீர் வரத்தினால் தற்போது வெருகல் பிரதேசம் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. பிரதேசத்தின் உள்ளக வீதிகள்,குடியிருப்பு பகுதிகள்,பிரதான வீதி என்பன தற்போது வெள்ளத்தினால் மூடப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டை சுத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட 25000 ரூபாய் கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கரிக்கட்டை மற்றும் ஹிதாயத் நகர் உள்ளிட்ட கிராம மக்கள் சனிக்கிழமை (20) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும்போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சுட்டெரிக்கும் வெயிலுக்கும் பரந்த பாலைவனங்களுக்கும் பெயர் போன சவூதி அரேபியாவில், தற்போது பெய்து வரும் கடும் பனிப்பொழிவு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள தபூக் மாகாணத்தில் உள்ள ஜபல் அல்-லாவ்ஸ் மற்றும் ட்ராஜெனா மலைப்பகுதிகள் முழுவதும் பனி படர்ந்து வெள்ளை நிறப் போர்வையைப் போர்த்தியது போன்ற கண்கொள்ளாக் காட்சியாகக் காட்சியளிக்கின்றன.

(சர்வசித்தன்)
கால நிலைகளால் கை மீறும் தேச வளர்ச்சி…!
சர்வதேசத்திடம் உதவி கோரும் ‘அனுர’…!
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூஸ் வீக்”இதழுக்கு…அனுர குமார திசநாயகா வழங்கிய இவ்வருட இறுதிக்கான நேர்காணலில்…’கடன் நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பிலிருந்து நாடு ஏற்கனவே மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் நேரத்தில், பேரழிவை ஏற்படுத்தும் தித்வா சூறாவளியிலிருந்து மீள்வதற்கு இலங்கை போராடி வருகிறது ‘ எனக் கூறியிருக்கிறார்.
