எத்தியோப்பியா: குப்பி எரிமலை வெடிப்பு

எத்தியோப்பியா எரிமலை வெடித்துச் சிதறிய நிலையில், சாம்பல் மேகங்களில் சல்ஃபர் டை ஆக்சைடு, கண்ணாடித் துகள்கள் கலந்திருப்பதால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஹல்துமுல்லயில் ஒரு ஒழுங்கை திறக்கப்பட்டது

மழை காரணமாக ஹல்துமுல்லையில் இருந்து பாறைகள் மற்றும் மண் மேடுகள் விழுந்தமையால் தடைப்பட்ட கொழும்பு-பதுளை பிரதான சாலை, ஒரு ஒழுங்கை போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாக ஹல்துமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

நுகேகொடை பேரணிக்கு பின்னர் அச்சுறுத்தல்: மௌலவி புகார்

நுகேகொடையில் 21 ஆம் திகதியன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சி பேரணியில் மத நடவடிக்கைகளில் பங்கேற்ற ஒரு மௌலவி, குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) புகார் அளித்துள்ளார். அதில், தனது ஈடுபாடு குறித்து தனக்கு அச்சுறுத்தல்கள் வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கிராம சேவகர் ஐஸூடன் கைது

மீரிகம பகுதியில் பணியாற்றும் கிராம சேவையாளர் ஒருவர் ஐஸ் வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் ஹலுகமவில் கைது செய்யப்பட்டதாக மீரிகம பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபர் மீரிகம, நெலிகம பகுதியைச் சேர்ந்தவர்.

தொல்பொருள் பெயர்ப்பலகைகளை அகற்றியவர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப்பலகைகளை அகற்றிய சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில்   ஒருவர் கைது செய்யப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் கிராண் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். அவர், திங்கட்கிழமை (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்கம் விலை கிடுகிடுவென எகிறியது

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது, ஒப்பிடுகையில், இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் கணிசமாக அதிகரித்துள்ளது. இன்றைய (25) ஆம் திகதிய நிலவரப்படி, உலக தங்கத்தின் விலை  4,150 டொலராக அதிகரித்துள்ளது.

வவுனியாவில் பாரிய தீ

வவுனியா பிரதேசத்தில் திடீர் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது . தீயை அனைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

உ/த வினாத்தாள் கசிந்தது எப்படி?: எம்.பி கேள்வி

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகளில் சில கேள்விகள் கசிந்துள்ளதா என்பதை அறிய விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க  கோரிக்கை விடுத்துள்ளார்.

நைஜீரியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட மாணவர்களில் 50 பேர் தப்பினர்

நைஜீரியாவின் வட-மத்திய நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 303  மாணவர்களில் 50 பேர் தப்பித்து தங்கள் குடும்பங்களுடன் இருப்பதாக பாடசாலை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது.

’ட்ரம்பின் 28 அம்ச திட்டம் அமைதியை ஏற்படுத்தும்’

போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்மொழிந்துள்ள 28 அம்ச திட்டம் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் என்றும், உக்ரைன் இதை ஏற்க மறுத்தால் மேலும் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.