பாடசாலை விடுமுறை மற்றும் வருட இறுதியில் வரும் நீண்ட விடுமுறையைக் கருத்தில் கொண்டு கிறிஸ்துமஸ் அட்டவணையில் கூடுதல் ரயில்களைச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே கண்காணிப்பாளர் (போக்குவரத்து) ஜி.டி.ஏ. சமரசிங்க கூறுகிறார்.
யாழ். மணிக்கூட்டு கோபுர மின் அலங்காரம்
எச்சரிக்கை நீக்கப்பட்டாலும்: ஆபத்து குறையவில்லை
நீர்நிலைகளின் தன்மை மற்றும் ஆழம் மாற்றமடைந்துள்ளதால் எச்சரிக்கை
பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை
மற்றொரு மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு
பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை: முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை
தித்வா சூறாவளியினால் ஏற்பட்டுள்ள கடுமையான சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள சமூகங்கள் குறித்து இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் (PA) தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. நாட்டின் மிகவும் சூழல் உணர்திறன் மிக்க மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய சில பிரதேசங்களிலேயே பெருந்தோட்டத்துறை செயற்பட்டு வருகின்றது. இச்சவாலான காலப்பகுதியில், தோட்டங்களில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கே நாம் முதன்மையான முன்னுரிமையை வழங்குகின்றோம்.




