ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் பதில் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானில் தொடர்ந்தும் 14 நாள்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் 203 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 500-ஐத் தாண்டியது’
ஈரான் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 500-ஐத் தாண்டியுள்ளதாக ஐ. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட எச்.ஆர்.என்.ஏ ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்துள்ளது. இரண்டு வார ஆர்ப்பாட்டங்களில் 490 ஆர்ப்பாட்டக்காரர்களும், 48 பாதுகாப்புப் படையினரும் உயிரிழந்ததோடு, 10,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அயலக தமிழர் மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு
ஓட்டோக்களை திருடும் கும்பல் கைது
தலவத்துகொட – கிம்புலாவல பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, யட்டியந்தோட்டை, பலாங்கொடை, பதுளை மற்றும் பத்தரமுல்லை பகுதிகளில் சந்தேக நபர்களால் திருடப்பட்ட மேலும் பத்து முச்சக்கர வண்டிகளை காவல்துறையினர் கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைமன்னார் ரயில் பாதைகளில் மறுசீரமைப்பு ஆரம்பம்
மத்திய மலைநாட்டின் கடும் மூடுபனி
விமலின் சத்தியாக்கிரகத்துக்கு நீதிமன்றம் நிபந்தனை
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக பத்தரமுல்ல, பெலவத்தவில் உள்ள இசுருபாய கல்வி அமைச்சின் முன் நடைபெற்று வரும் சத்தியாக்கிரகத்தை நீக்க உத்தரவிடக் கோரிய தலங்கம காவல்துறையினரின் கோரிக்கையை கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச நிராகரித்தார், மேலும் பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட சத்தியாக்கிரகத்தைத் தொடர அனுமதி வழங்கினார்.
மகளின் விடுகை பத்திரத்துக்காக ஆணைக்குழு வரை சென்ற தாய்
“மக்கள் மயக்கமடைந்தபோதும் பேச்சை நிறுத்தாதது ஏன்?”
பேசுவது ஜனநாயகம் ; நடத்துவது காட்டு தர்பார்
(எம்.எஸ்.எம்.ஐயூப்)
ஒரு நாட்டில் கொடுங்கோல் ஆட்சியை நடத்தும் ஒரு தலைவனுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் சர்வதேச நிறுவனங்களிடமும் சிலவேளை குறிப்பிட்ட சில வெளிநாடுகளிடமும் முறையிடுவது சகஜமான விடயமாகும். இலங்கையிலும் சில தமிழ் அமைப்புக்கள் மற்றும் கட்சிகள் வருடா வருடம் ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் போர் காலததில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி கேட்டு முறையிடுகின்றன.
