நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை- இலங்கை ஜனாதிபதி அனுர

“”ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம் என்பதை நாம் அறிவோம். இந்த நாட்டின் வரலாற்றில் மிகவும் சவாலான மீட்பு நடவடிக்கையை நாம் ஆரம்பித்துள்ளோம் என்பதையும் அறிவோம். முழு நாடும் பேரழிவிற்கு உட்படுத்தப்பட்ட முதல் அனுபவம் இது.

இலங்கைக்கு ஆபத்து குறையவில்லை : அதிர்ச்சி தகவல்

இலங்கையை தாக்கிய டிட்வா சூறாவளி நாட்டை கடந்து சென்றாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை என வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார்.

இன்று தமிழக – புதுவை கடற்கரையை நெருங்கும் ’டிட்வா’

‘டிட்வா’ புயல் இன்று ஞாயிற்றுக்கிழமை (30) மாலைக்குள் தமிழக – புதுவை கடற்கரையை நெருங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ரயில் சேவைக்கான நேர அட்டவணை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஞாயிற்றுக்கிழமை (30) மாலை நேரத்திற்கான ரயில் சேவை நேர அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

மனம்பிட்டி நகரத்திற்கு பாரிய சேதம்

மகாவலி நதி பெருக்கெடுத்ததால் சுமார் ஆறு அடி நீரில் மூழ்கியிருந்த மன்னம்பிட்டி நகரத்தில் வெள்ள நீர் ஞாயிற்றுக்கிழமை (30) காலையுடன் முற்றிலுமாக வடிந்துள்ளதுடன் மனம்பிட்டி நகரில் உள்ள பல கடைகள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளது.

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

‘சிபெட்கோ’ எரிபொருள் மாதாந்தம் விலை திருத்தத்தில் மாற்றமில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  இதற்கமைய, டிசெம்பர் மாதத்திற்கான எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது என கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருணா தெரிவித்துள்ளார்.

ஒரு கிராமத்தின் கண்ணீர் கதை

ஒட்டுமொத்த துயரத்தின் உச்சம் -ரம்புக் எல விலானகம மண்ணில் புதைந்து போன ஒரு கிராமத்தின் கண்ணீர்க்கதை! நேற்றிரவு (29.11.2025) நடுநிசி .ஊரே தூக்கத்தில் அயர்ந்து போயிருந்த ஒரு தருணம். நள்ளிரவு 1.30 மணியளவில் சுமார் 50 வீடுகளையும் அதில் உறக்கத்தில் இருந்த 50 குடும்பங்களையும் மரணம் விழுங்கிய துயரத்தை எண்ணிக்கூட பார்க்க முடியாதுள்ளது.

இம்ரான் உயிருடன் உள்ளாரா? சிறையில் நடந்தது என்ன?

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் உயிரிழந்துவிட்டதாகக் கடந்த சில நாட்களாகவே தகவல் பரவியது. இந்தத் தகவல்களை பாகிஸ்தான் அரசு மறுத்திருந்த நிலையில், இது தொடர்பாக இம்ரான் கான் கட்சியினர் சில தகவல்களைத் தெரிவித்துள்ளது. இம்ரான் கான் உயிருடன் தான் இருக்கிறார் என்ற போதிலும் அவருக்கு வேறு விதமான அழுத்தத்தை பாகிஸ்தான் அரசு கொடுப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.