நைஜீரியாவின் வட-மத்திய நைஜீரியாவில் உள்ள கத்தோலிக்க உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட 303 மாணவர்களில் 50 பேர் தப்பித்து தங்கள் குடும்பங்களுடன் இருப்பதாக பாடசாலை நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது.
’ட்ரம்பின் 28 அம்ச திட்டம் அமைதியை ஏற்படுத்தும்’
இலங்கையர் தினமும், 159 எம்.பிக்களும்
திருகோணமலைப் பதற்றத்தை தடுப்பதற்கு அரசு மதச்சார்பற்ற நாடாக இலங்கையை பிரகடனப்படுத்தி வேண்டும்
ஊடக அறிக்கை சர்வஜன அதிகாரம்
இலங்கையின் மத்திய ஆட்சியில் குவிந்திருக்கும் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் பகிரப்பட வேண்டும் மாகாண சபைக்கானமுமு அதிகாரத்தையும் அரசு வழங்க வேண்டும் என தோழர் தன்னிகரில்லாத் தலைவர் பத்மநாபா உறுதியுடன் செயற்பட்டார் என்று திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் சின்னமோகன் பத்மநாபா அவர்களின் 74 வது பிறந்த நாள் நவம்பர் 19 ம் திகதி திருகோணமலை மாவட்ட பனிமனையில் இடம் பெற்ற போது தெரிவித்தார்.
ஊடக அறிக்கை சர்வஜன அதிகாரம்
ஊடக அறிக்கை
சர்வஜன அதிகாரம்
யாழ்ப்பாணம்
22/11/2025
26 பேர் சிதறிச் சாவதற்கும் 64 பேர் நிரந்தர அங்கவீனர்களாக வாழ்வதற்கும் காரணமான ஆனந்த சுதாகரன் ஒரு அரசியல் கைதி அல்ல என்றும் மாறாக அவர் ஒரு கொடிய பயங்கரவாதி என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் யாழ்ப்பாணத்தின் கலை மரபுகள்: ஓவியம் மற்றும் மட்பாண்டச் சித்திரங்கள் பற்றிய ஒரு விரிவான ஆய்வு
(Sinnakuddy Thasan)

1.0 இலங்கையின் ஓவிய மரபு: ஒரு வரலாற்றுப் பார்வை
யாழ்ப்பாணம் போன்ற பிராந்தியங்களின் தனித்துவமான கலை வெளிப்பாடுகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, இலங்கையின் பரந்த ஓவிய மரபின் வரலாற்றுப் பரிணாமத்தை ஆராய்வது ஒரு முக்கிய அடித்தளமாக அமைகிறது. ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த கலைப் பாரம்பரியம் என்பது அதன் பிராந்தியக் கூறுகளின் கூட்டுத்தொகையாகும். எனவே, இலங்கையின் நவீன மற்றும் பாரம்பரிய ஓவிய மரபுகளின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வது, யாழ்ப்பாணத்தின் பிராந்தியத் தனித்துவம் வாய்ந்த கலை மரபானது எந்தப் பின்னணியில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியது என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவுகிறது.
தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள்
நீங்களே ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு காயமே புகைப்பிடித்தல்
நாளை முதல் மின்னணு பேருந்து கட்டணம்
பேருந்து பயணத்திற்கான மின்னணு அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் திங்கட்கிழமை (24) முதல் மகும்புர மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்படும். டிஜிட்டல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து செயல்படுத்தும் இந்த முயற்சி, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படும்.

