பாராளுமன்றத்துக்கு வந்தார் ஜனாதிபதி

திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கும், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் சமர்ப்பிக்கப்பட்ட 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றுவதற்கான விவாதத்தில் பங்கேற்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்திற்கு வௌ்ளிக்கிழமை (19)  வருகை தந்தார். 

மாகாண சபைத் தேர்தலை நடத்த எதிர்பார்ப்பு: பிரதமர்

மாகாண சபைகள் தேர்தலை விரைவில் நடத்துவதற்கே அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றும், அதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.

கிழக்குக்கான பகல் ரயில் சனிக்கிழமை முதல் ஓடும்

திருகோணமலை – கொழும்பு கோட்டை பகல்நேர நேரடி புகையிரத சேவை சனிக்கிழமை (20)  முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி 7084 இலக்க புகையிரதம் காலை 7 மணிக்கு புறப்படும்,அதேவேளை கொழும்பு கோட்டையிலிருந்து 7083 இலக்க புகையிரதம் திருகோணமலை நோக்கி காலை 6  மணிக்கு புறப்படும்.

56,000 பாக். பிச்சைகாரர்களை திருப்பி அனுப்பிய சவுதி

வெளிநாடுகளுக்கு சென்று பிச்சை எடுக்கும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தொடர்ந்து,சவுதி அரேபிய ஒரே நேரத்தில் 56,000 பாகிஸ்தானியர்களை நாடு கடத்தியுள்ளது.   

பிட்புல், ராட்வீலர் நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

பிட்புல் மற்றும் ராட்வீலர் ரக நாய் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் தீர்மானம் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) அன்று சமர்ப்பிக்கப்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு பாராளுமன்றத்தில் வௌ்ளிக்கிழமை (19) அன்று அங்கீகரிக்கப்பட்டது.

மலைநாட்டில்: 24 மணிநேரத்துக்கு 3 ஆம் சிவப்பு எச்சரிக்கை

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள எட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் நிலச்சரிவு ஏற்படுவதற்கான நிலை 3 சிவப்பு எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது.

மழை அனர்த்தங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டது கல்விதான்.

(தோழர் ஜேம்ஸ்)


தித்வா புயல் இலங்கையிலும் ஒரு சுழற்று சுழற்றிவிட்டுத்தான் போய் விட்டது. இந்தோனிசியாவில் ஆரம்பித்த தித்வா இலங்கைத் தாண்டுப் போது அதன் வீரியம் குறைக்கப்பட்டத்தினால் இம்முறை தமிழ் நாடு தப்பித்தும் கொண்டது.

புதன் திறந்த வீதி வியாழன் மூடப்பட்டது

பேரனர்த்தத்தின் போது பாரிய நில வெடிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி- வத்தேகம- கபரகல வீதி பின்னர் போக்குவரத்திற்காக புதன்கிழமை (17) அன்று திறக்க பட்டிருந்த போதும் கடும் மழை கொட்டித் தீர்ப்பதால் மீண்டும் வியாழக்கிழமை (18) மூடப்பட்டுள்ளது.

நாளைய புயலை எதிர்கொள்ளும் தைரியத்தை உருவாக்குவோம்

முத்திரியை பதித்த  டித்வா சூறாவளி  இப்போது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. டித்வா என்ற பெயரில் இல்லாவிட்டாலும், சூறாவளிகள் மீண்டும் வரக்கூடும். இருப்பினும், புயலுக்குப் பிறகு இலங்கை சமூகத்தின் அரசியல் சூழல் வழக்கம் போல் கட்சி அரசியலில் சிக்கியுள்ளது.