ரீ.எல்.ஜவ்பர்கான் மட்டக்களப்பு காத்தான்குடி வாவியில் மனிதர்களையும் ,விலங்குகள்,பறவைகளைப் பிடித்து உணவாக உட்கொண்டு நீண்ட நாட்களாக அட்டகாசம் காட்டி வந்த இராட்சத முதலை இன்று காலை இறந்த நிலையில் கரையொதுங்கியது.
அக்கரைப்பற்று விபத்தில் 12 பேர் காயம்
ஆபத்தின் விளிம்பில் இருக்கும் பாடசாலைகள் குறித்து உடனடி நடவடிக்கை
இலங்கையில் வாகன விற்பனையில் மாற்றம்
டக்ளஸூக்கு 72 மணிநேர தடுப்புக்காவல்
மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை
துருக்கியில் விமான விபத்து; லிபியாவின் இராணுவத் தலைவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு
ஜப்பானில் 67 வாகனங்கள் மோதி விபத்து: இருவர் பலி
ஜப்பானின் கிழக்குப் பகுதியில் உள்ள குன்மா மாகாணத்தில் உள்ள கான்-எட்சு விரைவுச் சாலையில் 67 வாகனங்கள் மோதிய பல விபத்துகள் நிகழ்ந்துள்ளன, இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26 பேர் காயமடைந்துள்ளனர்