வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அயலகத் தமிழர் தினவிழா 2026 சென்னையில்
போதைப்பொருள் விருந்து: 26 பேர் தெல்தெனியவில் கைது
அமைதி நோபல் பரிசு வென்ற நர்கெஸ் முகமதி கைது
ஜனாதிபதியின் கவனத்துக்கு
தாழமுக்கங்கள் உருவாகும்
பாராளுமன்றம் 18ஆம் திகதி கூடுகிறது
18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன வெளியிட்டுள்ளார். நிலையியற் கட்டளைகளுக்கு இணங்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டார். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், பேரிடரால் சேதமடைந்த உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான கூடுதல் ஏற்பாடுகளை அங்கீகரிப்பதற்கும் அன்றைய தினம் துணை மதிப்பீடு அங்கீகரிக்கப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன
மறுகட்டமைப்புக்காக கிடைத்தை விதைகளை சரியாக விதைப்போம்
வடக்கு மாகாணத்திற்கு பலத்த மழை
தாய்லாந்து பாராளுமன்றம் கலைப்பு
கம்போடியாவுடனான எல்லையில் கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்த மோதல்களுக்குப் பிறகு தாய்லாந்து நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளது, 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்
