மழை அனர்த்தங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டது கல்விதான்.

(தோழர் ஜேம்ஸ்)


தித்வா புயல் இலங்கையிலும் ஒரு சுழற்று சுழற்றிவிட்டுத்தான் போய் விட்டது.
இந்தோனிசியாவில் ஆரம்பித்த தித்வா இலங்கைத் தாண்டுப் போது அதன் வீரியம் குறைக்கப்பட்டத்தினால் இம்முறை தமிழ் நாடு தப்பித்தும் கொண்டது.

ஹிஜாப்பை பிடித்து இழுத்த பீகார் மாநில முதல்வர்

பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கிடையே பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்தியவர் இந்தியர்

அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சாஜித் அக்ரம் (50 வயது) என்ற நபர் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது.

ரஷ்யாவிடம் அமைதி திட்டம் சமர்ப்பிக்கப்படும் – ஜெலன்ஸ்கி

போரை முடிவுக்​குக் கொண்டுவருவது தொடர்பான அமை​தித்​திட்​டம் இன்​னும் சில நாட்​களில் ரஷ்​யா​விடம்சமர்ப்​பிக்​கப்​படும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்​ஸ்கி தெரி​வித்​துள்​ளார்.

ஒரு தசாப்த கால தடையை நீக்கியது நேபாளம்

உயர் மதிப்​புள்ள இந்​திய கரன்​சிகளை கொண்டு செல்​வதற்​கான ஒரு தசாப்த கால தடை, முடிவுக்கு கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. நேபாள அரசு அறிவித்துள்ளது.

மனித பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள வெறுப்பு பேச்சு

பாரம்பரிய ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றை விட இணைய அடிப்படையிலான சமூக ஊடகங்களின் பயன்பாடு இன்றைய காலகட்டத்தில் உலகில் அதிகமாகிவிட்டது. அதன்படி, மக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தகவல்களைக் கற்றுக்கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் போட்டியிடுவார்

இலங்கையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச போட்டியிடுவார் என்பதை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க   உறுதிப்படுத்தினார்.

“பொருளாதார முன்னேற்றத்திற்கு சீன ஒத்துழைக்கும்”

டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின்  அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும்  சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட ஸ்டொக்கம் மக்கள் ஆர்ப்பாட்டம்

நோர்வூட் பிரதேச செயலகத்திற்குட்பட்ட   மஹநெலு கிராம சேவகர் பிரிவின் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மக்கள் பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 12ம் திகதி தங்க வைக்கப்பட்டனர்.  

கிண்ணியாவில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவை சேர்ந்த கல்லறப்பு, மஜீத் நகர் விவசாயிகள் கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (17) அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.