(தோழர் ஜேம்ஸ்)

பாண்டிச்சேரியில் வாழும் ஓய்வு நிலைத் தமிழ் பேராசியரின் பதிவொன்றிற்கு எனக்கு பதில் கருத்திடலை இத்துடன் இணைக்கின்றேன். இது தற்போதைய இந்திய தமிழ் நாட்டு அரசிலை புரிந்து கொள்வதற்கும் உதவும். அது எதிரகால் இலங்கையிற்கும் தேவையாக இருக்கும்.
The Formula
இலங்கையின் மத்திய ஆட்சியில் குவிந்திருக்கும் அரசியல் பொருளாதார அதிகாரங்கள் மாகாணங்களை நோக்கி முறையாகவும் முமுமையாகவும் பகிரப்பட வேண்டும் மாகாண சபைக்கானமுமு அதிகாரத்தையும் அரசு வழங்க வேண்டும் என தோழர் தன்னிகரில்லாத் தலைவர் பத்மநாபா உறுதியுடன் செயற்பட்டார் என்று திருகோணமலை மாவட்ட தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் சின்னமோகன் பத்மநாபா அவர்களின் 74 வது பிறந்த நாள் நவம்பர் 19 ம் திகதி திருகோணமலை மாவட்ட பனிமனையில் இடம் பெற்ற போது தெரிவித்தார்.
ஊடக அறிக்கை
சர்வஜன அதிகாரம்
யாழ்ப்பாணம்
22/11/2025
26 பேர் சிதறிச் சாவதற்கும் 64 பேர் நிரந்தர அங்கவீனர்களாக வாழ்வதற்கும் காரணமான ஆனந்த சுதாகரன் ஒரு அரசியல் கைதி அல்ல என்றும் மாறாக அவர் ஒரு கொடிய பயங்கரவாதி என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் தெரிவித்தார்.
(Sinnakuddy Thasan)

1.0 இலங்கையின் ஓவிய மரபு: ஒரு வரலாற்றுப் பார்வை
யாழ்ப்பாணம் போன்ற பிராந்தியங்களின் தனித்துவமான கலை வெளிப்பாடுகளை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு, இலங்கையின் பரந்த ஓவிய மரபின் வரலாற்றுப் பரிணாமத்தை ஆராய்வது ஒரு முக்கிய அடித்தளமாக அமைகிறது. ஒரு தேசத்தின் ஒட்டுமொத்த கலைப் பாரம்பரியம் என்பது அதன் பிராந்தியக் கூறுகளின் கூட்டுத்தொகையாகும். எனவே, இலங்கையின் நவீன மற்றும் பாரம்பரிய ஓவிய மரபுகளின் வளர்ச்சியைப் புரிந்துகொள்வது, யாழ்ப்பாணத்தின் பிராந்தியத் தனித்துவம் வாய்ந்த கலை மரபானது எந்தப் பின்னணியில் ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியது என்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ள உதவுகிறது.
பேருந்து பயணத்திற்கான மின்னணு அட்டை கட்டணங்களை அறிமுகப்படுத்தும் திட்டம் திங்கட்கிழமை (24) முதல் மகும்புர மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்படும். டிஜிட்டல் அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சு இணைந்து செயல்படுத்தும் இந்த முயற்சி, போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படும்.
“களு கம்பிலி” தேவாலயத்திற்கு வந்த இரண்டு பேர், கோவிலில் கபுவாவையும் (பூசாரியையும்) அவரது மனைவியையும் கட்டிப்போட்டு, பூசாரி அணிந்திருந்த 22 பவுண் தங்க நெக்லஸ்களையும், தெய்வ உருவம் அணிந்திருந்த 10 பவுண் தங்க நெக்லஸ்களையும் திருடிச் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மதுகம காவல்துறை தெரிவித்துள்ளது.