(Kunapalan Selvaratnam)
ஈரானில் உச்ச தலைவர் ‘டிரம்பைப் பிரியப்படுத்த முயற்சிப்பதாக’ மக்கள் மீது குற்றம் சாட்டியதால், அங்கு மேலும் போராட்டங்கள் வெடித்தன. More protests erupt in Iran as supreme leader accuses crowds of ‘trying to please Trump’.
பிரதம மந்திரி ஹரிணி மீதான நம்பிக்கை
ஈரானில் ஆர்ப்பாட்டங்கள் பரவுகையில் மோதல்கள்
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறித்து விசேட அறிவிப்பு
பாதுகாப்பு அமைச்சு ஆலோசனைக் குழு கூடியது
அமெரிக்க குடிவரவு அதிகாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் பெண் பலி
அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 37 வயதுடைய ரெனீ நிக்கோல் குட் என்ற பெண் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ட்ரம்பின் புதிய குடியேற்றக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு குடிவரவு அதிகாரிகளால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மீண்டும் வௌ்ளம் : போக்குவரத்து பாதிப்பு
கிழக்கு கடற்கரைக்கு அருகில் சூறாவளி நிலைகொண்டுள்ளது
தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கமானது இன்று (9) அதிகாலை 4 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து சுமார் 200 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அது மேலும் வலுவடைந்து வடமேற்குத் திசையில் பயணித்து இன்று பிற்பகல் வேளையில் பொத்துவிலுக்கும், திருகோணமலைக்கும் இடையிலான கடற்பரப்பு ஊடாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

’யாழ்ப்பாணத்தில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம்’
தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 650 மில்லிமீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என எச்சரித்துள்ள யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இதன் தாக்கம் யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
