பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் க பொ த உயர்தர பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியரின் கண்காணிப்புடன் பரீட்சை எழுதினார். இச் சம்பவம் வியாழக்கிழமை (20) அன்று இடம்பெற்றது.
மாற்றத்தின் குரல்
அதிகாரிகளின் மெத்தனப் போக்கே வட மகாணத்தின் எழுந்து வருதலைத் தடுக்கின்றது
சிதறாமல் இருப்பதற்காக வேண்டா வெறுப்பில் ஆதரித்த மலையக கட்சிகள்
ஜனாதிபதி அனுரகுமார தலைமையிலான அரசு 2026ற்காக சமர்ப்பித்த வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்க்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை (14) அன்று நடைபெற்றது. அதற்கு ஆதரவாக
160 வாக்குகளும், எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 118 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
சீனாவுக்கு உளவு பார்த்த பெண் மேயர் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை
யாழ். இரும்பு தொழிலதிபரை கட்டுநாயக்கவில் ஏமாற்றியவர் சிக்கினார்
அரசாங்கத்துக்கு எதிரான நுகேகொடை கூட்டம் ஆரம்பம்
துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் நேர்முகத் தேர்வு
நிந்தவூரில் சலசலப்பு: தவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு
நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்வதற்கான அமர்வு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமையில் வெள்ளிக்கிழமை (21) காலை இடம்பெற இருந்த நிலையில், போதிய அளவு கோரமின்மையால் சபை அமர்வை கூட்ட முடியாத நிலை ஏற்பட்டு தவிசாளர் தெரிவு பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
திருகோணமலை புத்தரும்; தலைத்தூக்கும் இனவாதமும்
திருகோணமலை கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் பௌத்த வணக்கத் தலத்தில், சட்ட அனுமதி இன்றி ஞாயிற்றுக்கிழமை(16) அன்று வைக்கப்பட்ட புத்தர் சிலை, அங்கு ஏற்பட்ட பதற்றமான நிலையை அடுத்து அன்றிரவே, அங்கிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, திங்கட்கிழமை (17) பிற்பகல் பிரதிஷ்டை செய்யப்பட்டு சமய வழிபாடுகள் நடைபெற்றன.


