வெனிசுவேலா நாட்டின் நீண்டகால ஜனாதிபதியாக இருந்த நிக்கோலஸ் மதுரோவை, அமெரிக்கப் படைகள் அதிரடியாகத் தாக்கிப் பதவியிலிருந்து நீக்கியுள்ள சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இன்று (05) அவசரமாகக் கூடவுள்ளது.
சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா ஜனாதிபதி இன்று நீதிமன்றில்
அசாம் மாநிலத்தில் பாரிய நிலநடுக்கம்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் கைது
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) இன்று (05) ஆஜரான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இ கைது செய்யப்பட்டார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று FCID யில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டதாகவும், அவர் இணங்கத் தவறினால் நீதிமன்றத்திடம் கைது பிடியாணை கோரப்படும் என்றும் எச்சரித்ததாக பொலிஸார் முன்னதாக தெரிவித்திருந்தனர்.
’’எல்லாவற்றிலும் தலையிட NPP முயற்சி’’ – மஹிந்த ராஜபக்ஷ
வெனிசுலா: அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு புதிய போருடன் புத்தாண்டில் முழங்குகிறது
வெனிசுலா மீதான ட்ரம்பின் குற்றவியல் படையெடுப்பை எதிர்ப்போம்!
மதுரோவை விடுதலை செய்!
உலக சோசலிச வலைத் தளம், அமெரிக்காவில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஆகியவை வெனிசுலா மீதான படையெடுப்பையும், சனிக்கிழமை அதிகாலை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் குற்றவியல் கடத்தலையும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கின்றன.
குருக்கள்மடத்தில், கசிப்புடன் ஒருவர் கைது
எச்சரிக்கையை மீறும் சுற்றுலா பயணிகள்
தையிட்டி வழக்கு ஒத்திவைப்பு
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு விசாரணை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (05) அன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே வழக்கு பெப்ரவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. .
நீதிமன்றத்தில் ஜோன்ஸ்டன் ஆஜர்
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) திங்கட்கிழமை (05) அன்று ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டார்.
