(தோழர் ஜேம்ஸ்)

தித்வா புயல் இலங்கையிலும் ஒரு சுழற்று சுழற்றிவிட்டுத்தான் போய் விட்டது.
இந்தோனிசியாவில் ஆரம்பித்த தித்வா இலங்கைத் தாண்டுப் போது அதன் வீரியம் குறைக்கப்பட்டத்தினால் இம்முறை தமிழ் நாடு தப்பித்தும் கொண்டது.
The Formula
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் கடந்த சில காலமாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இதற்கிடையே பாட்னாவில் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் அவர் பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதை மிகக் கடுமையாகச் சாடியுள்ளது.
பாரம்பரிய ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றை விட இணைய அடிப்படையிலான சமூக ஊடகங்களின் பயன்பாடு இன்றைய காலகட்டத்தில் உலகில் அதிகமாகிவிட்டது. அதன்படி, மக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தகவல்களைக் கற்றுக்கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர்.
டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இலங்கை மிக விரைவில் மீண்டெழும் என்றும் சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸ் உப தலைவர் WANG DONGMING தெரிவித்தார்.

நோர்வூட் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஹநெலு கிராம சேவகர் பிரிவின் ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் கடுமையான மழை காரணமாக பாதிக்கப்பட்ட 65 குடும்பங்களைச் சேர்ந்த 300க்கும் அதிகமான மக்கள் பாரதி தமிழ் வித்தியாலயத்தில் கடந்த 12ம் திகதி தங்க வைக்கப்பட்டனர்.