முழு உலகத்தின் அழிவின் தொடக்கமாக போர் இருக்கும்

“போரில் முதலில் இழப்பது மனிதநேயம்” என்று ஒரு பழமொழி உண்டு. எனவே, எந்த சூழ்நிலையிலும் அல்லது எந்த காரணத்திற்காகவும் நடத்தப்படும் போரை எந்த மனிதநேய வாதியும் அங்கீகரிக்க முடியாது. போர் காட்டுமிராண்டித்தனமானது. கொடூரமானது. போரின் வரலாறு இரத்தத்தில் எழுதப்பட்டுள்ளது.