முழு நாடும் ஒன்றாக’ எனும் தொனிப்பொருளின் கீழ், போதைப்பொருளுக்கு எதிரான திட்டம் முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில், முதலீட்டு வலயங்களில் கஞ்சா சாகுபடி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்து. போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது, இந்த தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவும் அறிவித்துள்ளது.