அர்ச்சுனா ராமநாதனுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட சு​யேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு  கோட்டை நீதவான்  செவ்வாய்க்கிழமை (23) அன்று பிடியாணை பிறப்பித்தார்.