தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் விமானம் தரையிறங்கும் கப்பல் INS Vikrant-இல் இருந்து ஹெலிகாப்டர்களை உதவிக்காக அனுப்ப இந்தியா இணங்கியுள்ளது இந்த ஹெலிகாப்டர்கள் இலங்கையில் தொடர்ந்துவரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும்.