உயர்தர பரீட்சைகள் ஒத்திவைப்பு

உயர்தர பரீட்சைகள் ஒத்திவைப்பு. சீரற்ற காலநிலையால் பாடசாலைகளை மீளத்திறப்பது டிசம்பர் 16 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கல்வியமைச்சின் செயலாளர் தெரிவிப்பு