ஐ.நா பாதுகாப்பு சபை அவசரமாக கூடுகிறதாம்…

அமெரிக்க ராணுவ படைகள் ஜனவரி 3ஆம் திகதியன்று வெனிசுலாவில் நடத்திய அதிரடி தாக்குதலின் பின்னர் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவருடைய மனைவி கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை அவசரமாக கூடியது.