கணவன், மகன் சிக்கினர்: மனைவி இராஜினாமா

தனது கணவர் மற்றும் மகன் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய தேசிய மக்கள் சக்தியின்  பேலியகொட நகர சபை உறுப்பினரா  நிரஞ்சல குமாரி ராஜினாமா செய்துள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.