கலா ஓயா பாலத்துக்கு அருகில் நிகழ்ந்த “திக் திக் திகில் நிமிடங்கள்

படையினரும் மக்களும் இணைந்து மீட்டெடுத்தனர்

புல்மோட்டை பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 70 பயணிகளை ஏற்றுக் கொண்டு கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பேரூந்து நேற்று பகல் கலா ஓயா பாலத்துக்கு அருகே வெள்ளத்தில் சிக்கியது.