நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வியட்நாமிற்கான மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு செவ்வாய்கிழமை (06)  மதியம் 01.25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.