பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய. இடத்திற்கு மாற்றக்கோரி பருத்தித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை வெள்ளிக்கிழமை (24)  காலை 9:00. மணியளவில் முன்னெடுத்தனர்.