பாலியல் குற்றஞ்சாட்டு: ஆசிரியரின் புகைப்படத்துக்கு செருப்படி: காரி உமிழ்ந்து ஆவேசம்

பாலியல் வன்புணர்வுக்கு பின்னர், மனஉளைச்சலுக்கு உள்ளாகி  தன்னுயிரை மாய்த்துக்கொண்ட மாணவி அம்ஷியின் சாவுக்கு நீதி கேட்டு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்துள்ளது.  

Leave a Reply