பொலிஸாரின் விடுமுறை இரத்து

நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடர் சூழ்நிலை காரணமாக அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகள் நவம்பர் 30 ஆம் திகதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஏஎஸ்பி எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்