மத்​திய அரசுக்கு 7 நாள் அவகாசம்

வக்பு சட்​டத்​துக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்​கு​கள் குறித்து பதில் மனு தாக்​கல் செய்ய மத்​திய அரசுக்கு உச்ச நீதி​மன்​றம் 7 நாட்​கள் அவகாசம் அளித்​துள்​ளது.  மேலும், வக்பு வாரியங்கள், கவுன்​சில்​களில் புதிய நியமனங்​களை மேற்​கொள்ள கூடாது என்​றும் உத்​தர​விட்​டுள்​ளது. அடுத்த விசாரணை மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்​கப்​பட்​டுள்​ளது.