மாகாணசபைகளை அர்த்தமுள்ளதாக்க செயற்பட வைக்க சந்திப்புகள் தொடர்கின்றன
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் தோழர் அ. வரதராஜசப்பெருமாள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் இன்று (19.07.2025) சந்தித்து கலந்துரையாடினார்.