மாத்தளையில் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு அபாயம்

மாத்தளை மாவட்டத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு,  புதிய எச்சரிக்கைகளை வியாழக்கிழமை (11)  விடுத்துள்ளது.