”வடக்கு,கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன”

வடக்கு மற்றும் கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துணை அமைச்சர் அருணா ஜெயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.