அறிவற்ற மோட்டுப்பயல்களால் நாசமாகிப்போன இலங்கை- இந்திய ஒப்பந்தம்.


34 வருடங்கள் ஓடிவிட்டது

இதில் தமிழர்களுக்கு இருக்கும் உரிமைகளில் பத்தில் ஒன்று கூட எக்காலமும் இனி கிடையாது . உலகில் பல நாடுகளில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களில் இருக்கும் தவறுகள் போல இதிலும் இருக்கு ஆனால் அதில் இருக்கும் பெரும்பான்மை விடயங்கள் தமிழர்களுக்கு சாதகமானவை.
ஒப்பந்தத்தை குழப்பிய பின் ஏற்பட்ட அழிவுகள் எமது ஆயுதபோராட்டத்தின் மொத்த அழிவின் தொண்ணூறு சதவீதத்திற்கு மேலானது.