அனைத்து மேலதிக வகுப்புகளுக்கும் தடை விதிப்பு

அதன்படி, தடையை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்  10ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.