இதற்கு பொலிஸ் அதிகாரிகளை அழைக்க வேண்டாம்…

எந்தவொரு பாடசாலை மாணவர்களினதும் புத்தகப் பைகளை சோதனையிட வேண்டாம் என பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பான சோதனைகளை நிர்வாகம், பெற்றோர், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.