இந்தியாவுக்கு வாடகைக் கப்பல்களை அனுப்பும் ரஷ்ய நிறுவனங்கள்

வழமையான விநியோகச் சங்கிலிகளை உக்ரேன் போரானது பாதித்துள்ள நிலையிலேயே மேற்குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கூட்டிணைவின் ஓரங்கமாக விளாடிவொஸ்டொக்-சென்னை கப்பல் பாதையை மீளக் கொண்டு வருவதற்கான பேச்சுக்களில் இந்தியாவும், ரஷ்யாவும் காணப்படுகின்றன.

ரஷ்யாவிலிருந்தான முதலாவது தொகுதியானது ஈரானூடாக சென்னையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.