உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல்: 5 பேருக்குப் பிணை; 55 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

(கனகராசா சரவணன்)

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் முக்கியஸ்தரான சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணிவந்தது தொடர்பாக   காத்தான்குடி பிரதேசத்தில்   சந்தேகத்தின்  பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த  60 பேரில் 5 பேர் இன்று (22) வெள்ளிக்கிழமை   பிணையில் விடுவிக்கப்பட்டனர்.