இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைப் பொதுவெளியில் பேசுவதைத் சித்திரை புத்தாண்டிலிருந்து தவிர்க்க வேண்டும் என்ற திடசங்கற்பத்தை அனைவரும் எடுக்க வேண்டும் எனத் தமிழின நலன் கருதி அக்கட்சியின் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அன்புரிமையுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.