கரூா் விவகாரம்: விஜய்க்கு அழைப்பாணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் வழக்கில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை விசாரணைக்கு நேரில் ஆஜராக இந்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.