களனி கங்கையின் நீர்மட்டம் 8.45 அடியாக உயர்வு

நாகல்கம் தெருவில் களனி கங்கையின் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 8.45 அடியாக வெள்ள நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.