கால வரம்பு மீறினால் இலவசம்; கனேடிய அரசின் புதிய உத்தரவாதம்

ஒட்டாவா, ஒன்டாரியோ – கனடாவின் கூட்டாட்சி அரசு புதிய சேவை தரநிலையை அறிவித்துள்ளது.  இதன் படி, 2026 ஏப்ரல் 1 முதல், முழுமையான  கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் 30 வேலை நாட்களுக்குள் செயலாக்கப்படும். அவ்வாறு செய்யப்படாவிட்டால் அது இலவசமாக வழங்கப்படும்.